என் முதற்பாடலுக்குத் தன் உயிர்க்காற்றை ஊதியவருக்குப் ‘பொன்மாலைப் பொழுது’ ஒலிக்கவிட்டு உள்ளன்பு செய்வேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

image

இதுதொடர்பாக இவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “இசை அன்பர்களே, எஸ்.பி.பி நலம்பெற நல்லன்பு காட்டும் நேரம் இன்று மாலை 6 மணி. என் முதற் பாடலுக்குத் தன் உயிர்க்காற்றை ஊதியவருக்குப் ‘பொன்மாலைப் பொழுது’ ஒலிக்கவிட்டு உள்ளன்பு செய்வேன். நீங்களும்…” என்று தெரிவித்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.