2.7 கிலோ தங்க நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல்; திருச்சி ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய RPF!

சென்னையிலிருந்து திருச்சிக்கு இன்று காலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த லட்சுமணன் (வயது: 24) என்ற பயணியின் உடமைகளை சோதனை …

ரூ.27.13 கோடி, நான்கு தளம், ஆயிரம் பேருக்கு வேலை; தஞ்சையில் உருவாகியுள்ள டைடல் பூங்காவுக்கு விசிட்!

ஐடி துறையில் தமிழகம் வளர்ச்சி அடைகின்ற வகையில் 1996 – 2001 தி.மு.க ஆட்சியில் டைடல் பூங்கா நிறுவனம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், டைடல் நியோ நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட பெரு …

KPY Bala: உதவி கேட்ட மாற்றுத்திறனாளி பெண் – சில மணி நேரத்தில் இலவச இருசக்கர வாகனம் அளித்த பாலா!

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரேமா. ஈரோட்டில் உள்ள ஜவுளிக் கடையில் பணியாற்றி வருகிறார். போலியோவால் பாதிக்கப்பட்ட பிரேமா நாள்தோறும் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்துக்கு 2 கி.மீ. தூரம் நடந்து சென்று அங்கிருந்து பேருந்து மூலம் வேலைக்குச் …