68 வீடுகள்; 1500 சவரன் நகை.. கொள்ளையடித்த பணத்தில் மில் வாங்கிய ‘ராட்மேன்’ கைது; அதிர்ச்சி பின்னணி!
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட ‘ராட்மேன்’ என்றழைக்கப்படும் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை …