68 வீடுகள்; 1500 சவரன் நகை.. கொள்ளையடித்த பணத்தில் மில் வாங்கிய ‘ராட்மேன்’ கைது; அதிர்ச்சி பின்னணி!

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட ‘ராட்மேன்’ என்றழைக்கப்படும் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை …

2.7 கிலோ தங்க நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல்; திருச்சி ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய RPF!

சென்னையிலிருந்து திருச்சிக்கு இன்று காலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த லட்சுமணன் (வயது: 24) என்ற பயணியின் உடமைகளை சோதனை …

ரூ.27.13 கோடி, நான்கு தளம், ஆயிரம் பேருக்கு வேலை; தஞ்சையில் உருவாகியுள்ள டைடல் பூங்காவுக்கு விசிட்!

ஐடி துறையில் தமிழகம் வளர்ச்சி அடைகின்ற வகையில் 1996 – 2001 தி.மு.க ஆட்சியில் டைடல் பூங்கா நிறுவனம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், டைடல் நியோ நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட பெரு …