ஸ்ரீவராஹி ஹோமம்: கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரக்காரர்கள் பங்கேற்க வேண்டிய வழிபாடு! ஏன்?

2024 செப்டம்பர் 22-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி நாளில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமம் நடைபெற உள்ளது. வராஹி அம்மன் முன்பதிவு மற்றும் சங்கல்பம் …

TVK: மிஸ் ஆன எம்.ஜி.ஆர் செண்டிமெண்ட்; விக்கிரவாண்டியை லாக் செய்த விஜய்; த.வெ.க மாநாடும் பின்னணியும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவதற்காக அனுமதி கேட்டு விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி-யிடம் மனு கொடுத்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். செப்டம்பர் 23 ஆம் தேதியை மாநாட்டுக்கான தேதியாகத் தீர்மானித்திருக்கிறார்கள் அக்கட்சியினர். கடந்த ஒரு மாதமாக விஜய்யின் த.வெ.க மாநாடு …

கோவை: பாஜக நிர்வாகிக்குச் சரமாரி வெட்டு… 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் – போலீஸ் விசாரணை!

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் பா.ஜ.க ஆர்.எஸ்.புரம் பகுதி இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கோவை பாஜக சதீஷ்குமார் நேற்று இரவு அந்த …