சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட 2 சீன கைதிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை- காரணம் என்ன?

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. பண மோசடி, போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த ஷியா மாக் மற்றும் …

கிண்டி: `மருத்துவரே இல்லை’ – உயிரிழந்த இளைஞர்; கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் உறவினர்கள் கதறல்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பலரும் திமுக அரசை விமர்சித்து இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனம் …

எழும்பூர்: அம்பேத்கர் அரசுப் பள்ளியைச் சுற்றி இத்தனை இடர்களா… கண்டுகொள்ளுமா அரசு?!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் குறைந்தது 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலாவது சென்றுகொண்டிருப்பதால் அதன் இரைச்சல் சத்தத்தால் …