பாட்டி, பேரன் கொடூரமாக அடித்துக் கொலை; ஈரோட்டில் பகீர்.. போலீஸார் விசாரணை
ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவரது மகன் ராகவன்(11), மகள் அமிர்தா(9). ராகவன் சூசைபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள் …
