பாட்டி, பேரன் கொடூரமாக அடித்துக் கொலை; ஈரோட்டில் பகீர்.. போலீஸார் விசாரணை

ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவரது மகன் ராகவன்(11), மகள் அமிர்தா(9). ராகவன் சூசைபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள் …

`நாய்க்கடிக்கு நாட்டு வைத்தியம்’ பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் – திருப்பூரில் சோகம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜகபிந் நாயக். இவரது மனைவி பத்மினி நாயக். இவர்கள் இருவரும் திருப்பூர் ஓடக்காடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மூன்று வயது ஆண் குழந்தை அம்ரித். கடந்த …

சென்னை: திருடருடன் துணிச்சலாகப் போராடி செயினை மீட்ட இளம்பெண்; குவிந்த பாராட்டு; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகராணி (26). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.4.2025-ம் தேதி வேலை முடிந்து வடபழனி கோயிலுக்கு யோகராணி சென்றிருக்கிறார். பின்னர் …