கிளாஸ்கோவில் வரும் 31ஆம் தேதி தொடங்க இருக்கும் பருவநிலை மாறுபாடுகள் தொடர்பான உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னில் போராட்டம் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர். கரியமில வாயுக்களின் வெளியீட்டால் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

இன்று பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.