“பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் படிக்கலயா?” – வைரல் வீடியோவுக்கு அன்பில் மகேஸ் விளக்கம்

நேற்று (நவம்பர் 20) இரவு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸிடம், அவரது இரண்டாவது மகன் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்காமல் பிரெஞ்சு மொழி பயில்வதாகப் பேசிய வீடியோ …

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு; காரணம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நேற்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் கட்சிரோலி மாவட்டத்தில் 73.7 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. கோலாப்பூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே …

தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி நன்கொடை பெற்றாரா..? நிர்மலா சீதாராமன் வழக்கில் விசாரணை..!

கடந்த ஏப்ரல் மாதம், ஆதர்ஷ் ஐயர் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், “ரெய்டு என்று மிரட்டி தொழிலதிபர்களிடம் இருந்து நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, கர்நாடகா முன்னாள் பாஜக தலைவர் கட்டீல், பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் …