கரூர் கூட்ட நெரிசல் : ‘மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது’- தமிழக ஆளுநர் இரங்கல்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு 31-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி …