India

‘நான் தற்கொலை செஞ்சுக்கப் போறேன்’ – மெசேஜ் அனுப்பிவிட்டு உதவி மேனேஜர் எடுத்த விபரீத முடிவு

தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக தனது சக ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு பன்னாட்டு நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குருகிராமிலுள்ள ரவி நகர் காலணியைச் சேர்ந்தவர் அமித் குமார்(40). இவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் மனமுடைந்த நிலையில் அமித் குமார் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு சென்றிருக்கிறார். அன்றிரவு தனது…

Read More
India

அதிகரித்த தினக்கூலிகள், சுயதொழில் முனைவோர் தற்கொலைகள்! ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்!

நாடு முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டில் தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிகரித்ததாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 42 ஆயிரத்து 4 தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்ததால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதே போல், சுயதொழில் முனைவோரின் தற்கொலை எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி…

Read More
India

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்து – பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வைர் சிங் உயிரிழப்பு

பிரபலமான பஞ்சாபி பாடகரான நிர்வைர் சிங் கார் விபத்தில் பலியானார். இளம் பஞ்சாபி பாடகரான நிர்வைர் சிங், 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்று அங்கு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ‘மை டர்ன்’ ஆல்பத்தின் ‘தேரே பினா’ என்ற பாடல் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நிர்வைர் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். டிகர்ஸ் ரெஸ்டின் புறநகர் பகுதியில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.