வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு; அதிகாரியின் பணி ஓய்வை நிறுத்தி வைத்து அரசு அதிரடி உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரில் அதிகாரியின் பணி ஓய்வை நிறுத்தி வைக்க நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நகராஞ்சி வட்டத்தில் சிலரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் பாபு. பெரம்பலூர் நகராட்சியில் கணக்கராகப் …

“சட்டமன்றத் தேர்தலுக்கு அருமையான அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார்” – ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விஷமாக ஏறிவிட்டது. ஆயிரம் ரூபாய் கொடுத்து …

ஒன் பை டூ!

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க “எங்கள் முதல்வர் மிக நாகரிகமாகச் சொல்லியிருக்கிறார். `வேற்றுமையில் ஒற்றுமை’ என்றிருந்த இந்திய தேசத்தை, தற்போது உலக நாடுகள் சகிப்புத்தன்மையற்ற, மதவெறி பிடித்த நாடகப் பார்க்கிறார்கள். அதற்கு உத்தரப்பிரதேசத்தில் வெறுப்பை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு யோகி …