ஆளுநர்: “தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன” – அடுக்கடுக்காக விமர்சித்த ஆர்.என்.ரவி!
சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. நாட்டு நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதனால் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மீது பல்வேறு …
