வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு; அதிகாரியின் பணி ஓய்வை நிறுத்தி வைத்து அரசு அதிரடி உத்தரவு
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரில் அதிகாரியின் பணி ஓய்வை நிறுத்தி வைக்க நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நகராஞ்சி வட்டத்தில் சிலரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் பாபு. பெரம்பலூர் நகராட்சியில் கணக்கராகப் …