“நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? – எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 – ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய குடும்ப …

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் …

`StartUp’ சாகசம் 34: `Amazon, IBM வேலைகளை விட்டுட்டு Yellow Bag நிறுவனம் – கணவன், மனைவி சொல்லும் கதை

`StartUp’ சாகசம் 34 : இந்தியா  வளர்ந்து வரும் நாடு என்பதால்,  அதோடு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, எனவே இந்தியாவில்  சமூகத் தொழில்முனைவோர்களுக்கு (Social Entrepreneurs) ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம், அவர்கள் பல சவால்களையும் எதிர்கொள்கின்றனர். …