Chennai: இன்று 5 மணி நேர மின்தடை; எந்தெந்த பகுதிகளில் என்று தெரியுமா?

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றைய தினம் சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி …

சென்னை: பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலாஜி சமீபத்தில் படுகொலை …

`1000 வெள்ளத்தை கடந்து நிற்கும் குறுக்குத்துறை முருகன் கோயில்!’ – பல்கலை., தொல்லியல் துறை தலைவர்

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன், மீண்டும் பொலிவோடு காட்சிதரும். தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள குறுக்குத்துறையில் காணப்படும் கல்பாறைகள் …