`எங்க நகைகளை விற்று இறுதிச் சடங்கு நடத்திடுங்க’ – கடிதம் எழுதிவிட்டு மூவர் தற்கொலை; திருப்பூர் சோகம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்வர் நாகசுரேஷ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் முத்தீஸ்வரி. திருப்பூரில் தொழில் செய்துவரும் நாகசுரேஷ் கடந்த ஓராண்டாக அணைக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 நாள்களாக நாகசுரேஷின் வீடு உள்பக்கமாக …

ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்கள் அபேஸ் – சென்னை ஹார்பரில் ஹாலிவுட் பாணியில் நடந்த கன்டெய்னர் கொள்ளை

ஹாலிவுட் சினிமா பாணியில், ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்களை, கன்டெய்னருடன் கடத்திய கும்பலை சென்னை துறைமுகம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்ட கன்டெய்னர் ஒன்றில், பிரபல மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தின் (DELL) லேப்டாப்கள், ஒரு கன்டெய்னரில் …

சென்னை: பலருக்கும் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி… மிக்ஸட் வைரஸ் பரவல்? மருத்துவர் சொல்வதென்ன?

சென்னையில் தற்போது, காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி என பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இது என்ன பிரச்னை என சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம்.  “சென்னையில இப்போ, ஒரு மிக்ஸட் வைரல் இன்ஃபெக்‌ஷன்ஸ் பரவிட்டிருக்கு. சளி, இருமல், …