பொறியியல்: 7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விசைத்தறி தொழிலாளரின் மகள்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரியைச் சேர்ந்தவர்கள் விசைத்தறி தொழிலாளிகளான செல்வம் – சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களது மகள் ராவணி. அரசு மாதிரிப் பள்ளியில் கல்வி பயின்று வந்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 586 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இயற்பியல் …

சேலம்: காவிரி ஆற்றில் மணல் கொள்ளை; திமுக கிளைச் செயலாளர் டிராக்டருடன் கைது!

தமிழகம்- கர்நாடக எல்லையை ஒட்டி காவிரி ஆறு உள்ளது. இதில் அடிபாலாறு, காரைக்காடு, செட்டிப்பட்டி, கோட்டையூர், காவிரிபுரம், கருங்கல்லூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மணல் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடந்து வருவதாக குற்றச்சாட்டும், …

கோவை: போலீஸ் என்று மிரட்டி கடைக்காரர்களிடம் பணம் பறிப்பு; பாஜக முன்னாள் பிரமுகர் கைது

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவர் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்தவர். சூதாட்ட கும்பலுடன் இணைந்து செயல்பட்டதால், கடந்த 2010-ம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட பாஜக தலைவருடன் பெருமாள் தொடர்ந்து …