டிராக்டர் முதல் வீட்டுத்தோட்டம் வரை… விதவிதமான கருவிகள்; கோவை கொடிசியா கண்காட்சி… ஒரு விசிட்!

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோவை, கொடிசியா வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி (அக்ரி இன்டெக்ஸ் 2024) இன்று தொடங்கியது. இக்கண்காட்சியில் விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். கண்காட்சியில் கொடிசியா வளாகத்தில் விதவிதமான வேளாண் கருவிகளால் அரங்குகள் …

மதுரை: பள்ளி மாணவனைக் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்! – 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்!

ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவனைக் கடத்தி, அவன் தாயாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு போனில் மிரட்டிய கும்பலிடமிருந்து, 3 மணி நேரத்தில் காவல்துறை மீட்டுள்ள சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Kidnapping மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார் …

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்ப மறுத்த மனைவி; 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தந்தை!

நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள தர்மபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 6-ம் வகுப்பு படித்து வந்த ராபின் எபநேசர் என்ற மகனும், 4-ம் வகுப்பு படித்து வந்த காவியா என்ற …