திருப்பூர்: `ரூ.2,000 கொடுத்தால் மின் இணைப்பு..!’ – லஞ்சம் கேட்ட அதிகாரி… சிக்கவைத்த விவசாயி!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள கொங்கல்நகரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன். இவர் தனது விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெறவேண்டி தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், விவசாயி ஜெயராமனை அலுவலகத்துக்கு அழைத்த கொங்கல்நகர மின்சாரத் துறை உதவிப் பொறியாளர் சத்தியவாணிமுத்து, …

Ratan Tata : `ஒரே ஒரு மெயில்தான்’ – ரத்தன் டாடாவால் மாறிய கோவை பெண் தொழில்முனைவோரின் வாழ்க்கை!

டாடா குழுமம் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு, நாடு முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரு தொழிலதிபராக ஏராளமான நிறுவனங்களை வெற்றிகரமாக வழி நடத்தியவர் என்பது மட்டுமே அவரின் அடையாளம் இல்லை. நாடு முழுவதும் கனவு, புதுமையுடன் இருந்த ஏராளமானோர் …

ஆயுத பூஜை… ஈரோடு ஆலையில் மூழு வீச்சில் பொரி தயாரிக்கும் பணி!

பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி …