திருப்பூர்: `ரூ.2,000 கொடுத்தால் மின் இணைப்பு..!’ – லஞ்சம் கேட்ட அதிகாரி… சிக்கவைத்த விவசாயி!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள கொங்கல்நகரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன். இவர் தனது விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெறவேண்டி தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், விவசாயி ஜெயராமனை அலுவலகத்துக்கு அழைத்த கொங்கல்நகர மின்சாரத் துறை உதவிப் பொறியாளர் சத்தியவாணிமுத்து, …
