பருவமழை எதிரொலி… சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்ய ரூ. 30 கோடி!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ரூ. 30 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகளை மாநில …