“தமிழக அரசு, செலவு கணக்கினை வழங்காதவரை, தம்படி காசு கூட கிடைக்காது” – ஹெச்.ராஜா

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த ஹெச்.ராஜா, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடந்துள்ளது.  இதில் …

`சரியான திட்டமிடல் இல்லை’ தலைவாசல் கால்நடை பூங்கா பயன்பாட்டுக்கு வருவது எப்போது? – அமைச்சர் விளக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம், தலைவாசலில், கால்நடை பூங்காவை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். சுமார் 1,866 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 1,022 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இதற்கான தொடக்க …

ஈரோடு: குழாய் பதிக்க ரூ.2.50 லட்சம் லஞ்சம் – ஊராட்சி நிர்வாகிகளை கூண்டோடு தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், கனகராஜன். விவசாயிகளான இவர்கள் இருவரும் தங்களது விவசாயத் தோட்டத்துக்கு தண்ணீர் குழாய் அமைக்க தடையில்லாச் சான்றிதழ் மற்றும் அதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கும்படி கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் …