Chennai: “கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்” -அன்புமணி ராமதாஸ்

சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினர் சார்பில் 45 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் …

`ஆங்கிலேயர் காலம் மாதிரி வரி போடுகிறார்கள்..!’ – திமுக மீது வேலுமணி பாய்ச்சல்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய வேலுமணி, “திமுக ஆட்சிக்கு வந்து 3.5 ஆண்டுகளாகியும் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. வேலுமணி …

ஈரோடு: குடிபோதையில் லஞ்சம் கேட்டதாகப் புகார்; பரவிய வீடியோவால் தற்கொலை செய்துகொண்ட காவலர்!

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (32). அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்தார். அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் சோதனைச் சாவடியில் கடந்த 2-ஆம் தேதி இரவு, செல்வக்குமார் பணியில் இருந்துள்ளார். …