கோவை மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் – நூலிழையில் உயிர் தப்பிய செவிலியர்
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவமனை வளாகத்திள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு இளைஞர் நேற்று அத்துமீறி நுழைந்துள்ளார். கோவை அவரை அங்கிருந்த விடுதிக் …
