இரண்டாவது திருமணத்தை மறைத்த தீயணைப்பு அலுவலர்; முதல் மனைவி கொடுத்த புகாரால் பணியிலிருந்து நீக்கம்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் வே.பிரபாகரன் (52). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை பிரபாகரன் திருமணம் செய்துள்ளார். அதன் மூலம் …

சென்னை: `அபராதம் அதிகரித்தும் பலனில்லை..!’ – சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்… நடவடிக்கை?!

சென்னையின் முக்கிய சாலையான வால்டாக்ஸ் சலைக்கும் மின்ட் ஸ்ட்ரீட்டுக்கும்( Mint street) இடையே உள்ள பகுதிதான் பெத்துநாயக்கன் தெரு. இந்த தெருவில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னையாக …

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு: `என்மீது யார் வழக்கு பதிய சொன்னார்கள் என தெரியும்’- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க, இன்று மாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், வெளியில் …