மல்லிப்பட்டினம்: தொடர் மழை; ஒரு அடி உயர்ந்த கடல் நீர் மட்டம்… “அச்சப்பட தேவையில்லை” -அதிகாரிகள்!

கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து மழை.. தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் …

செங்கல்பட்டு: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 5 பெண்கள் பலி; பொதுமக்கள் சாலை மறியல்; நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கிறது பண்டிதமேடு கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த லோகாம்பாள், யசோதா, ஆனந்தம்மாள், கௌரி மற்றும் விஜயா உள்ளிட்டவர்கள், இன்று (நவம்பர் 27) காலையில் தங்கள் மாடுகளை மேய்ப்பதற்காகச் சாலைக்கு அந்த பக்கம் ஓட்டிச் சென்றனர். …

திருடுபோன வாகனத்தை திருப்பிக் கொடுக்க லஞ்சம்; 18 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு – காவலருக்கு 3 ஆண்டு சிறை!

திருப்பூர் பி.கே.ஆர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (50). கடந்த 2006-ம் ஆண்டு பொன்னுச்சாமியின் இருசக்கர வாகனம் திருடு போனது. இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி …