ஆயுத பூஜை… ஈரோடு ஆலையில் மூழு வீச்சில் பொரி தயாரிக்கும் பணி!

பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி பொரி தயாரிக்கும் பணி …

`ப்ளீஸ் நடவடிக்கை எடுங்க’ – 43 மாணவிகளின் துண்டுச் சீட்டுப் புகார்; போக்சோவில் கைதான ஆசிரியர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் வயது 35. இவர் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகப் …

துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது விபத்து… ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி.. உடுமலையில் சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பிரீத்தி. இவர்களது மகன்கள் ஜெயபிரியன், ஜீவபிரியன் மற்றும் தியாகராஜனின் பெற்றோரான நாட்ராயன், மனோன்மணி ஆகியோருடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள தனது மாமா வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை …