“நானும் என் முன்னோர்களும் கல்வியின் அருமையை உணர்ந்து செயல்பட்டிருக்கிறோம்!” – பி.டி.ஆர் பெருமிதம்
மதுரை திரு.வி.க மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, சீருடைகளை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, `கல்வியும் சுகாதாரமும் என்னுடைய இரண்டு கண்கள்’ என முதலமைச்சர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சொல்லி வருகிறார். நிகழ்ச்சியில் நீங்கள் …