மதுவால் வந்த வினை; 4 வயது மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை – ஈரோட்டில் நடந்தது என்ன?!
ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவரது மனைவி சுகன்யா. இத்தம்பதிக்கு 7வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். திருமலைச்செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், …
