மதுவால் வந்த வினை; 4 வயது மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை – ஈரோட்டில் நடந்தது என்ன?!

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவரது மனைவி சுகன்யா. இத்தம்பதிக்கு 7வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். திருமலைச்செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், …

சென்னை: பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அறிவழகனைச் சுட்டுப் பிடித்த போலீஸ்; நடந்தது என்ன?

சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி 5 வது தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (24). இவர் மீது தி.மு.க பிரமுகர் இடிமுரசு இளங்கோ கொலை வழக்கு உட்பட சுமார் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் …

கோவை பையன் – தைவான் பொண்ணு..! – சமூக சேவையில் மலர்ந்த காதல்; தமிழ் முறைப்படி திருமணம்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி விஜயலட்சுமி. இவர்கள் மகன் கே.எஸ்.வைஸ்னவ்ராஜ்,  சிங்கப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார். கோவை இளைஞர் – …