ஊர் திரும்பிய இளைஞரை, முகத்தைச் சிதைத்துக் கொன்ற மர்ம கும்பல்… மானாமதுரையில் பரபரப்பு!
மானாமதுரை அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்த, கொலையாளிகளை கைது செய்யவேண்டுமென்று ஊர்மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ததால், பதற்றம் எற்பட்டது. Murder (representational image) சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலையைச் சேர்ந்த ராஜா என்பவரின் …