ஊர் திரும்பிய இளைஞரை, முகத்தைச் சிதைத்துக் கொன்ற மர்ம கும்பல்… மானாமதுரையில் பரபரப்பு!

மானாமதுரை அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்த, கொலையாளிகளை கைது செய்யவேண்டுமென்று ஊர்மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ததால், பதற்றம் எற்பட்டது. Murder (representational image) சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலையைச் சேர்ந்த ராஜா என்பவரின் …

`135 அடி உயர அதிசயம்!’ – உலகின் மிகப்பெரிய ஸ்ரீ விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலை சேலத்தில்…

சேலம் காவடி பழநியாண்டவர் ஆசிரம ஆலய முகப்பில் 109-வது லக்ஷ்மியாக 135 அடி உயரமுள்ள பிரமாண்ட ஸ்ரீவிஸ்வரூப செல்வ மகாலட்சுமி எழுந்தருள இருக்கிறாள். உலகில் வேறெங்குமே இல்லாத வகையில் சிந்த பிரமாண்ட சிலை எழ உள்ளது என்கிறார்கள் பக்தர்கள். ஸ்ரீவிஸ்வரூப செல்வ …

ஆந்திரா, தெலங்கானா கனமழை எதிரொலி: சென்னையில் ரத்து செய்யப்பட்ட, தடம் மாற்றப்பட்ட ரயில்கள் எவை?!

ஆந்திரா, தெலங்கானாவில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்த மாநிலங்களில் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி …