தொடர் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்; வயலில் இறங்கி போராட்டம் நடத்திய தஞ்சை விவசாயிகள்!
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூரில் பெய்த மழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை மரங்கள் வேர் …
தஞ்சை: ஆற்றில் உடைப்பு; ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின… கவலையில் விவசாயிகள்!
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, நேமம் பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து கோனக்கடுங்கால் கிளை ஆறு பிரிந்து செல்கிறது. இந்த ஆறு திருவையாறு அருகே உள்ள வரகூர் உள்ளிட்ட கிராமங்களை கடந்து அம்மன்பேட்டை பகுதியில் வெட்டாற்றில் கலக்கிறது. வடிகாலாகவும், பாசன வாய்க்காலாகவும் இந்த ஆறு …
