சொத்து மதிப்புச் சான்றுக்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய VAO – கையும் களவுமாக கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (38). இவர் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் ஒப்பந்த உரிமம் புதுப்பிக்க சொத்து மதிப்புச் சான்றிதழ் கேட்டு கே.அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்தச் சான்றிதழை …

Ashwin : மேற்கு மாம்பலத்தில் அஷ்வின் பெயரில் சாலை? – சென்னை மாநகராட்சி திட்டம்

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஷ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைப்பதற்கான நடைமுறைகள் சென்னை மாநகராட்சியில் நடந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. IND v NZ – Ravichandran Ashwin IPL 2025: 10 கேப்டன்கள் முன் நிற்கும் …

கோவை: 3 நாள்கள்; 30 விஷமுறிவு ஊசிகள் போட்டும் பாம்பு பிடி வீரர் சந்தோஷை காப்பாற்ற முடியவில்லை.. ஏன்?

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். பாம்பு பிடி வீரரான இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை மீட்க சென்றுள்ளார். அப்போது நாகப்பாம்பு கடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். பாம்பு பிடி …