சென்னை: ‘அதிக பணம் அதிக லாபம்’ – போன் செயலி மூலம் ரூ. 10 கோடி மோசடி செய்த கும்பல்; சிக்கியது எப்படி?
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவி ஆன்லைன் முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். அப்போது அவர், சமூக வலைத்தளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தைப் பார்த்து அதிலிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது எதிர்முனையில் பேசியவர்கள், …