அலங்காநல்லூரில் அசத்திய இவரை நினைவிருக்கிறதா? – மீண்டும் தன்னை நிரூபித்த அபி சித்தர்!
அனல் பறக்க நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிகமான மாடுகளை பிடித்து அபி சித்தர் முதலிடம் பிடித்து சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை பெற்றார். பரிசு பெற்றபோது உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை …