அலங்காநல்லூரில் அசத்திய இவரை நினைவிருக்கிறதா? – மீண்டும் தன்னை நிரூபித்த அபி சித்தர்!

அனல் பறக்க நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிகமான மாடுகளை பிடித்து அபி சித்தர் முதலிடம் பிடித்து சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை பெற்றார். பரிசு பெற்றபோது உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை …

தோழியின் கணவருக்குக் கத்திக்குத்து; போதையில் திமுக நிர்வாகி வெறிச் செயல்; வைரலாகும் வீடியோ

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மலைப்பாளையம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்து வந்தவர் தி.மு.க-வைச் சேர்ந்த தேவராஜ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி ஜான்சிராணியும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்குள் பிரச்னை …

Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்… காரணம் என்ன?

சென்னையின் கடற்கரைப் பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர் தொடங்கி நெம்மிலி குப்பம், ஈச்சம்பாக்கம் எனத் தொடர்ந்து ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக TREE அறக்கட்டளையின் …