சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஆலையில் வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரபூல் மொண்டால் என்ற இளைஞரும் வசித்து வந்தார். இந்நிலையில் ரபூல் மொண்டால் அப்பெண்ணின் மகளான…