ஈரோடு: பெண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா; களைகட்டிய வ.உ.சி பூங்கா | Photo Album

ஈரோட்டில் காணும் பொங்கலையொட்டி, வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா களைகட்டியது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் முடிந்து அடுத்த நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதில் காணும் பொங்கல் தினத்தன்று ஈரோடு வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே …

அலங்காநல்லூரில் அசத்திய இவரை நினைவிருக்கிறதா? – மீண்டும் தன்னை நிரூபித்த அபி சித்தர்!

அனல் பறக்க நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிகமான மாடுகளை பிடித்து அபி சித்தர் முதலிடம் பிடித்து சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை பெற்றார். பரிசு பெற்றபோது உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை …