Vels University: செண்டை மேளம் முழங்க அத்தப்பூ கோலத்துடன் ஆடிப்பாடி ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

செண்டை மேளம் முழங்க அத்தப்பூ கோலத்துடன் ஆடிப்பாடி ஓணம் பண்டிகை மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கொண்டாடினர். கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கொண்டாடக்கூடிய முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை தற்போது தமிழகத்திலும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் சென்னையை …

ராணிப்பேட்டை: ரூ.9,000 கோடியில் கார் உற்பத்தி… 28-ம்தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையில், `டாடா’ மோட்டார்ஸ் குழுமம் சார்பாக ரூ.9,000 கோடி முதலீட்டில் கார் உற்பத்தி தொழிற்சாலை அமையவிருக்கிறது. சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தத் தொழிற்சாலையை அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில், …

சிவகாசி: மூடப்படும் பட்டாசு ஆலைகள்; தொடரும் வேலையிழப்பு – தீபாவளி நேரத்தில் கலங்கும் தொழிலாளர்கள்!

இந்த ஆண்டு வருகிற அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பட்டாசு உற்பத்தியும் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் …