ஏப்ரல் 15-ல் தொடங்கும் மீன்பிடி தடைகாலம்; வேலை தேடி வெளி மாநிலம் செல்லும் மீனவர்கள்!

மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின் நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டு …

காளீஸ்வரி நிறுவனத்தின் புதிய பயணம் – ஆறு நறுமணங்களில் ‘தீபம் அகர்பத்தி’ அறிமுகம்…

காளீஸ்வரி ரிஃபைனரி பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் பிரபலமான ‘கோல்ட் வின்னர்’ சமையல் எண்ணெயை உருவாக்கிய நிறுவனம், ஆன்மிக துறையிலும் புதிதாக அடியெடுத்து வைத்து ‘தீபம் அகர்பத்தி’யை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சவேரா ஹோட்டலில் ஏப்ரல் 4 அன்று நடந்த இந்த விழாவில் …

விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு – விவசாயிகள் மகிழ்ச்சி!

புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். இதன்மூலம், அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவதையும் அதன் தரத்தையும், நற்பெயரையும் உறுதி செய்கிறது. அதனடிப்படையில் விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு …