சிவகாசி: `பட்டாசுத் தொழிலாளர் உழைப்பை போற்றும் நினைவுச்சின்னம் திறப்பு’ – தொழிலாளர்கள் மகிழ்ச்சி
’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒளிமயமாக்கும் ‘குட்டி ஜப்பான்’ என்ற அடைமொழியுடன் சிவகாசி அழைக்கப்படுகிறது. 1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் …