ஆனந்த் மகிந்திரா: `ட்ரம்பின் 50% வரியை ‘பயன்படுத்தி’ நல்ல விளைவுகளை பெறலாம்’ – தொழிலதிபரின் ஐடியா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரிகளின் “எதிர்பாராத விளைவுகளால்” ஏற்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியா வியாபாரத்தை எளிமையாக்கவும், உலக முதலீடுகளின் தவிர்க்கமுடியாத மையமாக மாறவும் வேண்டுமென மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா கருத்து தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய …

ட்ரம்ப் விதித்த 50% வரி: என்னென்ன ஏற்றுமதிகளைப் பாதிக்கும்? | முழு விவரம்

உலக நாடுகளின் தற்போதைய ஹாட் டாப்பிக், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவர் விதித்துள்ள வரியும் தான்’. அமெரிக்கா மீது பிற நாடுகள் அதிக வரி விதிக்கின்றன… அமெரிக்காவிற்கு பிற நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறை இருக்கிறது… போன்ற ஏகப்பட்ட காரணங்களைக் கூறி, உலக …

”கல்வி… ஹோட்டல்… அடுத்தது ஃபார்மா துறைதான்!” எதிர்காலம் பகிரும் ‘பாரத்’ சந்தீப் ஆனந்த்

இந்தியாவில் பெரும்பான்மையானோர் ஏழைகளாகத்தான் பிறக்கிறார்கள். ஆனால், எல்லோருமே ஏழையாகப் பிறந்து ஏழையாகவே இருந்துவிடுவதில்லை. சிலர் மட்டுமே வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வாய்ப்புகளைப் படிக்கட்டுகளாக்கி மேலேறி தலையெழுத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி ஏழ்மை நிலையைத் தலைகீழாக மாற்றி முன்னேறிய குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை தொழிலதிபரும் …