‘இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதே மம்மி…’ ஏமாற்றப்படும் மக்கள்… உண்மை சொல்லும் புள்ளிவிவரங்கள்!

‘ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 4-வது பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லி, பெருத்த சர்ச்சையை உருவாக்கிவிட்டார், இந்தியாவின் நிதி ஆயோக் தலைவர் பி.வி.ஆர்.சுப்ரமணியம். ‘இந்தியாவின் ஜி.டி.பி, இந்த நிதி ஆண்டுக்குள் ஜப்பானின் ஜி.டி.பி-யைத் தாண்டும்’ என்று கணிப்புதான் வெளியாகியுள்ளது. ஆனால், அது …

சிவகாசி: `பட்டாசுத் தொழிலாளர் உழைப்பை போற்றும் நினைவுச்சின்னம் திறப்பு’ – தொழிலாளர்கள் மகிழ்ச்சி

’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒளிமயமாக்கும் ‘குட்டி ஜப்பான்’ என்ற அடைமொழியுடன் சிவகாசி அழைக்கப்படுகிறது. 1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் …

தூத்துக்குடி: “குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை” – உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உப்பிற்குத் தனி மவுசு உண்டு. தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் …