Sundar Pichai: உலகில் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ ஆண்டு ஊதியம் 1,869 கோடி ரூபாய்…!
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ-க்களில் கூகுளின் சுந்தர் பிச்சை முதலிடத்தில் உள்ளார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் சி.இ.ஓ-ஆகவும் இவர் இருக்கிறார். சுந்தர் பிச்சையின் தற்போதைய வருடாந்திர சம்பளம் 1,800 கோடி ரூபாய். 2022-ம் ஆண்டு இவருக்கு ஊதியமாக 1,869 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறுகின்றனர். salary “பணியிடம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்” Google ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்த சுந்தர்…