ஜெர்மனியில் நடந்த ஏலத்தில் ரூ.1100 கோடிக்கு விற்கப்பட்டதன் மூலம், உலகின் மிகவும் விலையுயர்ந்த கார் என்ற பெருமையை 1955 ஆம் ஆண்டின் மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் கார் பெற்றுள்ளது. மே 5 அன்று…
Posts published in “Business”
நாடெங்கும் கடந்த ஏப்ரலில் விலைவாசி கடுமையாக அதிகரித்திருந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அது குறைவாக உள்ளது. அதற்கான காரணங்கள்… தேசிய அளவில் பணவீக்க புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியியல் துறை…
நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையான வேலை…
நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து வேகமாக முட்டை விலை உயர்ந்து வருகிறது, கடந்த 10 நாட்களில் ஒரு ரூபாய் 15 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 75 காசுகளுக்கு முட்டை விற்பனையாகிறது. நாமக்கல்லில் நடைபெற்ற…
கடந்த வாரம் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, உலக அளவில் கோதுமை விலை உச்சம் தொட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க…
பெரிதும் எதிர்பார்கப்பட்ட எல்.ஐ.சி இன்று வர்த்தகத்தை தொடங்கியது. சந்தையில் ஏற்கெனவே கணிகப்பட்டதை போல முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விலையை விட குறைவாகவே பட்டியலானது. ஒரு பங்கு ரூ.949க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 8.6 சதவீதம் குறைந்து…
ஹோல்சிம் இந்தியா பிரிவை அதானி குழுமம் வாங்கி இருக்கிறது. ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் அதானி குழுமம் வாங்கி இருக்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு 1050 கோடி டாலர் (சுமார்…
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வாடிக்கையாளர்களை மேலும் “வியர்க்க” வைக்கும் விதமாக ஏசியின் விலை அடுத்த மாதம் உயரப் போகிறது. ரஷ்யா- உக்ரைன் இடையே நீடித்து வரும் போர் மற்றும்…
தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS- இன் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. வங்கிகளில் கிளர்க் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கிப் பணியாளர்…
உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகவே கோதுமையின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் அதிக விலைக்கு கோதுமையை வாங்குவதால்,…