வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? – ஆசிரியர் புகார்… சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!
வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ராமச்சந்திரன் வருமான வரி மோசடி புகார் தொடர்பாக சிபி-ஐயால் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனிடம் வழக்கிலிருந்து …