“சோழர்கள் வளர்த்த காவித்தமிழ்; ஸ்டாலின் ஏன் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்?” – தமிழிசை கேள்வி
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கிறார். இன்றிரவு தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கும் அவரை வரவேற்க செல்கையில் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். கங்கைகொண்ட சோழபுரம் அப்போது அவர் பேசியதாவது, ‘வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய நாட்டின் பெருமை. ஆனால், …