இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
‘பாஜகவுடன் கூட்டணி அமையுமா?’ என்ற கேள்விக்கு, தேர்தல் நெருங்கும் போது முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பதில். இது அதிமுகவுக்குள்ளும் பல்வேறு கேள்விகளை உருவாக்கி உள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைவலிகள், எடப்பாடியை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இப்படி ஒரு பதிலை அவர் சொல்லி உள்ளார் என்கிறார்கள் உள்விவகாரங்களை நன்கறிந்தவர்கள். என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் காட்சிகள் மாறுகிறதா?!
அவற்றை பற்றி முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.