ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், 1964 ஆம் ஆண்டு முதல், தென்னிந்தியாவின் முதன்மையான நகை நிறுவனங்களில் ஒன்றாகவும், புகழ்பெற்ற நகை நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது.

இது இந்திய பாரம்பரிய மற்றும் நவீன நகை வடிவமைப்புகளை உருவாக்கும் கைவினைத்திறனில் முன்னிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக, இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் பொன்னான தருணங்களை தொடர்ந்து பிரகாசிக்க செய்துள்ளது, மேலும் இந்த அட்சய திருதியையும் அதற்கு விதிவிலக்கல்ல.

‘அட்சயதிருதியை’ என்பது எப்போதும் மங்களகரமான தொடக்கத்திற்கு தொடர்புடையது ‘தங்கம்’ என்பது மங்களகரமானதாகவே கருதப்படுகிறது. மேலும் அட்சய திருதியையின் போது நகை வாங்குவது‘ நீடித்த செழிப்பை வரவழைக்கும் ’என்று நம்பப்படுகிறது. இதே போல வெள்ளியும் தெய்வீக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது,. விளக்குகள் முதல் சிலைகள் உட்பட நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட வெள்ளி தட்டுகள் வரை, உங்கள் பூஜை அறையை அலங்கரிக்க ஏராளமான வெள்ளிபொருட்கள் உள்ளன.

GRT:

இந்த ஆண்டு, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக்கற்கள் ஆகியவற்றில் அதன் பரவலான புதிய வடிவமைப்புகளை வெளியிடுவதன் மூலம் இந்த நன்னாளை மேம்படுத்துகிறது. மேலும் இந்த பண்டிகை காலத்தில், ஜிஆர்டிஜுவல்லர்ஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது;

* நீங்கள் தங்க நகை வாங்கும் போது கிராமுக்கு ரூபாய் 60 குறைவு

•பழைய தங்க நகைகள் எக்ஸ்சேஞ்சின் மீது கிராமுக்கு 60 ரூபாய் கூடுதலாக பெறுங்கள்.

•வைரங்கள் மற்றும் அன்கட் வைரங்களின்மதிப்பில் 10% குறைவாக பெறுங்கள் (சாலிடேர்கள்தவிர).

•வெள்ளி பொருட்களின் செய்கூலியில் 25% குறைவு

•வெள்ளி நகைகளுக்கான MRP-யில் 10% குறைவு.

•தங்க நாணயங்களுக்கு சேதாரம் (VA) இல்லை .

கூடுதலாக தங்கத்தின் விலைகளின் ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாக்க, முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அட்சய திருதியை அன்று விலை குறையும் பட்சத்தில், வித்தியாச தொகை திருப்பித் தரப்படும்.

அட்சய திருதியையின் முக்கியத்துவம் குறித்து ஜிஆர்டி யின் நிர்வாக இயக்குனர் திரு .ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் பேசியதாவது, “நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு கொண்டாட்டமான நன்னாள் இந்த அட்சய திருதியை ஆகும்; இது நம் அன்புக்குரியவர்களுடன் செழிப்பில் மகிழ வேண்டிய தருணமாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த ஃபெஸ்டிவ் ஷாப்பிங் அனுபவத்தை பிரத்தியேக சலுகைகளுடன் உருவாக்க நாங்கள் முனைகிறோம்.”

மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், வாடிக்கையாளரை மையப் புள்ளியாக கொண்ட ஒரு நிறுவனம் என்பது முக்கியமான ஒன்றாகும். அட்சய திருதியைக்காக, நாங்கள் பிரத்யேக சலுகைகள் மற்றும் எங்களின் பரந்த நகைகளின் தொகுப்பை வெளியிடுகிறோம், அவை எங்களின் வாடிக்கையாளர்களின் ரசனை மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும். இந்த அட்சய திருதியை- ஜிஆர்டி ஜுவல்லர்ஸுடன் கொண்டாட அனைவரையும் அழைக்கிறோம்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.