எழுபது ஆண்டுகளாகத் தமிழர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ஒரே புதினம் பொன்னியின் செல்வன். பிற்காலச்சோழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புதினத்தோடு தொடர்புடைய இடங்களுக்குச் சென்று பார்ப்பதன் மூலம் சோழர்காலத்தின் வரலாற்றுச் சுவடுகளை அறிந்துகொள்வதோடு அந்தக் காலத்துக்கே பயணம் செய்த அனுபவத்தையும் பெற முடியும். இந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட விகடனின் பொன்னியின் செல்வன் யாத்திரை இதுவரை நான்கு முறை நடைபெற்றுள்ளது. இந்த யாத்திரையில் நாம் சென்ற இடங்கள் என்ன? வாசகர்களுக்கு எப்படிப்பட்ட அனுபவம் கிடைத்தது என்பது குறித்து இந்த வீடியோவில் காணுங்கள்.