இந்தியாவில் ஆண்டுக்குச் சுமார் 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன என தகவல் வெளியாகியுள்ளது

இந்த கழிவுகளில் பாதியளவு மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கின்றோம்.

image

உற்பத்தியாகின்ற 20 லட்சம் டன் கழிவுகளில் அதிகபட்சமாகச் சுமார் 5 லட்சம் டன் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை, கழிவுக் கூடங்களையே சென்றடைகின்றன.

image

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன என்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 2017-18 ஆம் ஆண்டில் 7,08,445 டன் மின்னணுக் கழிவுகளும், 2018-19 ஆம் ஆண்டில் 7,71,215 மின்னணுக் கழிவுகளும், 2019-20 ஆம் ஆண்டில் 10,14,961 மின்னணுக் கழிவுகளும் உற்பத்தியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.