சென்னை ஐஐடி வளாகத்தில், கடந்த ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் 35 மான்கள் உயிரிழந்துள்ளன.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், சென்னை வனப்பாதுகாவலர் இதைத் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களில் 31 புள்ளி மான்களும், 4 கலைமான்களும் உயிரிழந்த நிலையில், 15 மான்களுக்கு மட்டுமே உடற்கூறாய்வு நடைபெற்றுள்ளது.

image

இதில், நெகிழி கழிவுகளை உட்கொண்டதால் 4 மான்களும், நாய்கள் கடித்ததால் இரு மான்களும் உயிரிழந்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.