கடலூர் கண்ணகி – முருகேசன் ஆணவ கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து முன்னாள் காவல் ஆய்வாளர் செல்லமுத்து மேல்முறையீடு செய்துள்ளார், இது தொடர்பாக சிபிஐ 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
2003ல் நடந்த ஆணவ கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரனுக்கு தூக்கு தண்டனையும், ஆய்வாளர் செல்லமுத்து உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.