கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருவதால் பல இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்திருக்கிறார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.