புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்  ராஜநாராயணன் அவர்களுக்கு நூலகத்துடன் கூடிய நினைவகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி அறிவித்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வட்டார அலுவலகத்தில் 277 சதுர மீட்டர் அளவில் நூலகத்துடன் கூடிய நினைவகம் 1.5 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கான பணி விரைவில் தொடங்கும் என பொதுப்பணித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.