நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பலாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் இருந்ததால், அவ்வழியாக வந்த வாகனங்களை ஆக்ரோஷத்துடன் துரத்தின.
நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பலாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் இருந்ததால், அவ்வழியாக வந்த வாகனங்களை ஆக்ரோஷத்துடன் துரத்தின.