கொரோனாவில் மக்களை காக்கும் வகையில் அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிவக்குமார் மற்றும் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் வழங்கினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.