“எடப்பாடி பழனிசாமியை நினைத்து ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து வருகிறார்..” – ஆர்.பி.உதயகுமார்
“எங்கள் உயிருக்கும் மேலான தலைவர் எடப்பாடியாரை பற்றி மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆணவமாக பேசிய ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை செய்கிறோம்..” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆர்.பி.உதயகுமார் அறிக்கை இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், …