மகாராஷ்டிராவில் நடந்த நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 நகராட்சிகளில் 207 நகராட்சிகளை பிடித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வெறும் 44 நகராட்சிகளை மட்டுமே பிடித்திருக்கிறது. …
மகாராஷ்டிராவில் முதல் கட்டமாக உள்ளாட்சியில் உள்ள நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேலையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டன. நகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான …