“அடுத்தநாள் கூப்பிடுங்கள் என்றேன்; 5 மணிநேரத்தில்…” – மோடியுடன் பேசியதைப் பகிர்ந்த ட்ரம்ப்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் முடிவுக்கு வந்தபோது அதனை முதலில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதைத்தொடர்ந்து, “இந்தியா பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து முடித்துவைத்தது நான்தான்” என ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். இந்த …