“முறைகேடு; அழுத்தம்.. நல்வழிகாட்ட யாரும் இல்லை” – உயிரை மாய்த்த பொதுப்பணித்துறை அதிகாரி கடிதம்
அசாம் மாநில பொதுப்பணித்துறையில் (PWD) ஜூனியர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த குவஹாத்தி பகுதியைச் சேர்ந்த ஜோஷிதா தாஸ் என்ற 26 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிய கடைசிக் …
