“முறைகேடு; அழுத்தம்.. நல்வழிகாட்ட யாரும் இல்லை” – உயிரை மாய்த்த பொதுப்பணித்துறை அதிகாரி கடிதம்

அசாம் மாநில பொதுப்பணித்துறையில் (PWD) ஜூனியர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த குவஹாத்தி பகுதியைச் சேர்ந்த ஜோஷிதா தாஸ் என்ற 26 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிய கடைசிக் …

புதுச்சேரி: பட்டமளிப்பு விழாவில் வேட்டி, சேலை அணியாவிட்டால் அனுமதியில்லை!- ஜிப்மர் உத்தரவால் சர்ச்சை

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவர்களின் விருப்ப ஆடையை அணிந்து, அதன்மீது கறுப்பு நிற அங்கியை அணிந்து வருவார்கள். இந்த நிலையில் கடந்த 2024 ஆகஸ்ட் 23 அன்று, `பட்டமளிப்பு விழாவில் அணியப்படும் கறுப்பு நிற ஆடை ஆங்கிலேய ஆட்சியர்களால் …

ஸ்டாலின் : ‘இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள்; ஆஞ்சியோ சோதனை’ – அப்போலோ அறிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 21), அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு, ஸ்டாலின் இரண்டு நாள்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்… அவருக்கு சில பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த …