“என் தாய்க்குப் பெரும்பங்கு உண்டு”- சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான நெல்லை பேராசிரியை உருக்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினேன் என்கிறார், பேராசிரியர் விமலா. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் இலக்கியத்தை …

பீகார் : யார் தலைமையில் தேர்தல்? – இந்தியா கூட்டணிக்குள் காங்கிரஸ் vs ஆர்.ஜே.டி யுத்தம்

பீகார் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதில் இந்தியா கூட்டணிக்குள் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது. பீகார் தேர்தல் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் …

TVK: “அறவழியில் போராடியவர்களை அராஜகமாக கைது செய்திருக்கிறார்கள்!” – விஜய் காட்டம்!

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு நேரும் வன்கொடுமைகளை எதிர்த்து தவெக சார்பில் தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சில மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்த தவெகவினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட தவெகவினரை …