India

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – செல்போனில் படம்பிடித்த மனைவி

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளைஞரையும், அதனை செல்போனில் படம்பிடித்த மனைவியையும் போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷி குமார் (27). இவருக்கு சவீதா (24) என்ற பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு ரிஷி குமார் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதற்கு சிறுமி பல முறை எதிர்ப்பு தெரிவித்தும் ரிஷி குமார் அவருக்கு தொல்லை தருவதை விடவில்லை….

Read More
India

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது – யுஜிசி திட்டவட்டம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொதுநுழைவுத் தேர்வில் (சியுஇடி) பங்கேற்காதவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட மாட்டாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை நடத்தும் முறை, நடப்புக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த நடைமுறையை மத்திய அரசு…

Read More
India

லூலூ மால் நமாஸ் சர்ச்சை: `எந்தவொரு மத வழிபாட்டுக்கும் அனுமதியில்லை!’ – லூலூ நிர்வாகம் திட்டவட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கடந்த 10-ம் தேதியன்று முதல்வர் யோகி ஆதித்யநாத், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் லூலூ வணிக வளாகத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர், இந்த வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த முஸ்லிம் ஊழியர்கள் திறந்தவெளியில் நமாஸ் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. லூலூ வணிக வளாகம் திறப்பு விழா வீடியோ வைரலானதையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அகில பாரதிய இந்து மகாசபா,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.