ஆறுதல் கூற வந்த அமைச்சர்… சமாதானம் அடையாத மீனவர்கள்; தங்கச்சிமடத்தில் தொடரும் போராட்டம்!

இலங்கை கடற்படையினர் கடந்த 10 ஆண்டுகளில் 3656 மீனவர்களை சிறைபிடித்ததுடன், 300-க்கும் மேற்பட்ட படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் …

Ukrainian: “ரஷ்யா `இதை’ விரும்பவில்லை” – என்ன சொல்கிறார் ஜெலன்ஸ்கி?!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ‘இந்தப் போர் எப்போது முடியும்?’ என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பில் கூட, ‘ஜெலன்ஸ்கி போர் நிறுத்தத்தை …