பாமக: ‘பதவிக்காக பெற்ற அப்பாவை விட்டு…’ – அன்புமணி குறித்து எம்எல்ஏ அருள் பேசியது என்ன?
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளக் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமதாஸின் …
“நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது..” – RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
“சோசலிசம்” மற்றும் “மதச்சார்பின்மை” என்ற சொற்களை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான “பொற்காலம்” இது என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார். ‘தி எமர்ஜென்சி டைரீஸ் – இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த …
