“தமிழ்நாட்டில் தொடரும் நாய்களின் தொல்லை..” -உங்கள் பகுதியில் நடந்தது என்ன? – #கருத்துக்களம்

நன்றியுள்ளப் பிராணியாக கொண்டாடப்படும் நாய், பலரின் செல்லப் பிரணியாகவும் வளர்ந்து வருகிறது. சிலர் ‘தெரு நாய்களும் பாவம்’ எனக் காருண்யத்துடன் உணவு வழங்கி பராமரித்து வருகின்றனர். வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கே தடுப்பூசி, பாதுகாப்பான உணவு, உரிய பராமரிப்பு எனப் பேணவேண்டிய பல …

TVK : `கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட…’ – சீமானுக்கு தவெக பதில்!

விஜய் – பிரஷாந்த் கிஷோர் சந்திப்பை ‘பணக்கொழுப்பு’ என சீமான் விமர்சித்திருந்தார். இந்நிலையில், சீமானின் விமர்சனத்துக்கு தவெக சார்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ‘கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான்..’ என நாதகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். விஜய் …

Freebies: “இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை” – சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்

தேர்தல்களின்போது இலவசங்களை அறிவிக்கும் வழக்கத்தை உச்ச நீதிமன்றம் இன்று விமர்சித்திருக்கிறது. இந்தியாவில், தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், மக்கள் வாங்குவதும் தவறு என்றாலும் இன்று எப்படி அது தவிர்க்க முடியாத அளவுக்குச் சர்வசாதாரணமாகிவிட்டதோ, அதுபோல இலவசங்களை …