Afghanistan: தாலிபான் அமைச்சருடன் பேசிய ஜெய்சங்கர் – முக்கியத்துவம் ஏன்?

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் என இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருந்த நல்லிணக்க உறவு தற்போது சிக்கலில் இருக்கிறது. இரு நாடுகளும் மோதல் போக்கை தற்போது நிறுத்தியிருந்தாலும், இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே சூழல் தொடர்கிறது. இதற்கிடையில், பாகிஸ்தானிய தெஹ்ரீக்-இ-தலிபான்(TTP) அமைப்பை கட்டுப்படுத்த …

India-Pakistan: “அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்.. ஆனால்” – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஹோண்டுராஸ் தூதரகத்தின் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்று உரையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், …

`நானே ராஜா; அன்புமணி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்..!’ – ராமதாஸ் கொடுத்த பதில்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “சட்டப்பேரவை …